குற்றம் விழுப்புரம் அருகே நகைக்காக மூதாட்டி கழுத்தறுத்து கொலை..!! May 21, 2024 விழுப்புரம் சகுந்தலா அனிச்சம்பாளையம் ஷகுந்தலா விழுப்புரம்: விழுப்புரம் அருகே உள்ள அனிச்சம்பாளையத்தில் நகைக்காக மூதாட்டி சகுந்தலா (63) கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். மூதாட்டி சகுந்தலாவை கொன்றுவிட்டு நகைகளை எடுத்துச் சென்ற மர்ம நபர்கள் பற்றி போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. The post விழுப்புரம் அருகே நகைக்காக மூதாட்டி கழுத்தறுத்து கொலை..!! appeared first on Dinakaran.
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு ஓய்வு பெறும் நாளில் பிடிஓ சஸ்பெண்ட்: 11 ஒன்றிய அலுவலர்கள் மீது வழக்கு
மாதவரம் அருகே கடையில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை; 90 பாட்டில்கள் பறிமுதல்