டெல்லியில் 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளுடன் ஒன்றிய அரசு இன்று பேச்சுவார்த்தை

டெல்லி: டெல்லியில் 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளுடன் ஒன்றிய அரசு இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறது. ஒன்றிய அரசுடனான விவசாயிகள் பேச்சுவார்த்தை சண்டிகரில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. வேளாண் அமைச்சர் அர்ஜுன் முண்டா, பியூஸ் கோயல், நித்தியானந்த் ராய்! ஆகியோர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

The post டெல்லியில் 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளுடன் ஒன்றிய அரசு இன்று பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.

Related Stories: