அதற்கு பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது, கறம்பக்குடிக்கு “உங்கள் தொகுதியில் முதல்வர்” திட்டம் மூலம் புறவழிச் சாலை அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது. 32 இடங்களில் புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கந்தர்வக்கோட்டையில் இருந்து அம்புக்கோயில் செல்லும் 15.6 கிலோமீட்டர் நீள சாலையை அகலப்படுத்த திட்டம் அமைக்கப்பட்டுள்ளது இவ்வாறு கூறினார்.
The post தமிழ்நாட்டில் 117 நகரங்களுக்கு புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது: சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு பதில் appeared first on Dinakaran.