தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன


சென்னை: சாம்பல் புதன் தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. கிறிஸ்தவர்களின் 40 தவக்காலம் இன்று முதல் தொடங்குவதால் மக்கள் அனைவரும் ஆலயங்களில் பிரார்த்தனை செய்தனர்

The post தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன appeared first on Dinakaran.

Related Stories: