அதில் புதிதாக பணியில் சேர்வதற்காக விண்ணப்பதாரருக்கு 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். கல்வி தகுதி மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட 10ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். மேலும் ரூ.5000 பாதுகாப்பு வைப்புத் தொகை அவர்கள் பெயரில் வைத்திருக்க வேண்டும். நேரடி முகவர் வேண்டாம் என்று சென்றால் வட்டியுடன் வைப்புத் தொகை அவர்களுக்கு திருப்பி வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு வளர்ச்சி அதிகாரி தொலைபேசி எண் 9042342391/044-25212549 தொடர்பு கொள்ளவும்.
The post அஞ்சல் காப்பீட்டுத் திட்டங்களை மேம்படுத்த நேரடி முகவர்கள் நியமனம்: தலைமை அதிகாரி அறிவிப்பு appeared first on Dinakaran.