தமிழகத்திற்கு கூடுதலாக 3 தேர்தல் அதிகாரிகளை நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு..!!

டெல்லி : தமிழகத்திற்கு கூடுதலாக 3 தேர்தல் அதிகாரிகளை நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழக கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரியாக ஐஏஎஸ் அதிகாரி சங்கர்லால் குமாவத் நியமன செய்யப்பட்டார். ஐஏஎஸ் அதிகாரிகள் ஸ்ரீகாந்த், அரவிந்தன் ஆகியோர் இணை தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

The post தமிழகத்திற்கு கூடுதலாக 3 தேர்தல் அதிகாரிகளை நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Related Stories: