தமிழகம் தூத்துக்குடியில் படகு பழுது; நடுக்கடலில் தத்தளிக்கும் மீனவர்கள்..!! Feb 08, 2024 தூத்துக்குடி தூத்துக்குடி மாலத்தீவு தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களின் படகு நடுக்கடலில் பழுதாகியுள்ளது. மீனவர்கள் 10 பேருடன் சென்ற படகின் இஞ்சின் பழுதானதால் மாலத்தீவு அருகே மீனவர்கள் தத்தளித்து வருகின்றனர். The post தூத்துக்குடியில் படகு பழுது; நடுக்கடலில் தத்தளிக்கும் மீனவர்கள்..!! appeared first on Dinakaran.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் முதுகலைப் பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை: ஜூன் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
‘போலீஸ் ஸ்டிக்கர்’ ஒட்டிய போலீஸ் வாகனங்களுக்கும் ரூ.500 அபராதம் விதிப்பு: வேப்பேரி போக்குவரத்து போலீஸ் அதிரடி
புதுக்கோட்டை அருகே பட்டாசு குடோனில் வெடி விபத்து உரிமையாளர் உடல் கருகி பலி: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமரா பழுது தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கேலிக்கூத்து: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
கொடைக்கானல் அருகே கனமழை காட்டாற்று வெள்ளத்தால் மலைக்கிராமம் துண்டிப்பு: கயிறு கட்டி கடந்து செல்லும் மக்கள்
அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி முன்னாள் சபாநாயகரின் சகோதரருக்கு ஜாமீன் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
மழையினால் வரத்து குறைந்தது கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை தொடர்ந்து உயர்வு: பூண்டு ரூ.150ல் இருந்து ரூ.380க்கு எகிறியது
யானை வழித்தடங்கள் தொடர்பாக விரிவான கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்த வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்
எக்மோ சிபிஆர் புதிய திட்டம் இதயத்துடிப்பு நின்றுவிடும் நிலையில் உயிர்பிழைக்கும் விகிதத்தை அதிகரிக்கும் யுக்தி: சென்னை காவேரி மருத்துவமனையில் அறிமுகம்
விடுதி கண்காணிப்பாளர், உடற்பயிற்சி அலுவலர் பணி வரும் 28ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விண்ணப்பத்திற்கான கால அவகாசம் 24-ம் தேதி வரை நீட்டிப்பு: இதுவரை 2,34,883 பேர் விண்ணப்பம் சமர்ப்பிப்பு