பாஜக கூறுவது என்னவென்றால், சுமார் 7.6 கோடி மக்கள் உள்ள மாநிலத்தில் 2.397 கோடி அரசு வேலைகள் வழங்கப்படும் என்று? அதாவது, குழந்தைகள், ஓய்வு பெற்றவர்கள் உள்ளிட்ட மக்கள் தொகையில், கிட்டத்தட்ட 3ல் ஒருவருக்கு அரசு வேலையாம்! அல்லது வேலை செய்யும் வயதில் இருப்பவர்களில் சுமார் பாதி பேர் அரசு பணி செய்யப் போகிறார்களா?. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post மீண்டும் பொய் கணக்கு சொன்ன அண்ணாமலை இருக்கிறதே 9.5 லட்சம் அரசு வேலை எப்படி 2.3 கோடி பேருக்கு வாய்ப்பு: அமைச்சர் பிடிஆர் டேட்டா வைரல் appeared first on Dinakaran.