உள்பட 500க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஒன்று திரண்டனர்.
பின்னர் பட்டாபிராம், அண்ணா நகரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர். இதனையடுத்து புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை எம்.ஜெகன்மூர்த்தி எம்எல்ஏவை சந்தித்து தங்கள் கோரிக்கைகள் குறித்து சட்டசபையில் குரல் கொடுக்க வலியுறுத்தினர். அப்போது வழக்கறிஞர்கள் பணியை செய்யும் போது, தாக்குதல், மிரட்டல் போன்ற பல சம்பவங்கள் நடைபெறுகிறது. ரவுடிகளிடம் இருந்து அச்சுறுத்தல் வருகிறது. இதனால் எங்கள் கடமைகளை சரியான முறையில் செயல்படுத்த முடியாமல் போகிறது. எனவே தமிழ்நாட்டில் விரைவில் வழக்கறிஞர் பாதுகாப்பு சட்ட மசோதாவை அமல்படுத்த நீங்கள் சட்டமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
The post வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்ட மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்ற குரல் கொடுக்க வேண்டும்: புரட்சி பாரதம் கட்சி தலைவரிடம் கோரிக்கை appeared first on Dinakaran.