சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் சீண்டல் செய்த இளைஞர் கைது!!

சென்னை: சென்னை எம்.கே.பி. நகரில் 11 வயது சிறுமியை பாலியல் சீண்டல் செய்த இளைஞர் சதீஷ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். டியூசன் சென்றுவிட்டு திரும்பி வந்த சிறுமிக்கு பாலியல் சீண்டல் செய்ததாக சதீஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சியை வைத்து சதீஷ்குமாரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

 

The post சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் சீண்டல் செய்த இளைஞர் கைது!! appeared first on Dinakaran.

Related Stories: