ஊத்தங்கரை அருகே சொத்து பிரச்னையில் தந்தை, தங்கை வெட்டி படுகொலை

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அருகே சொத்து பிரச்னையில் தந்தை, தங்கை வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். கொட்டுகாரன்பட்டி கிராமத்தை வரதன், அவரது மகள் வானவள்ளி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். வரதனின் மகனும், வானவள்ளியின் சகோதரனுமான லவகிருஷ்ணன் இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார்.

The post ஊத்தங்கரை அருகே சொத்து பிரச்னையில் தந்தை, தங்கை வெட்டி படுகொலை appeared first on Dinakaran.

Related Stories: