லக்னோ சிறையில் தற்போது, மொத்தம் 63 கைதிகள் எச்ஐவியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பெரும்பாலோர் போதைக்கு அடிமையானவர்கள். சிறைக்குள் நுழைந்த பிறகு எந்த கைதியும் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்படவில்லை. கைதிகள் அனைவருக்கும் எச்.ஐ.வி மையத்தில் இருந்து தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது’ என்றார்.
The post லக்னோ சிறையில் 63 கைதிகளுக்கு எய்ட்ஸ் appeared first on Dinakaran.