அதன்படி சந்தேகத்தின்பேரில் சதேந்திர சிவலை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது இந்திய அதிகாரிகளிடம் லஞ்சம் கொடுத்து இந்திய ராணுவம் மற்றும் அதன் செயல்பாடுகள், பாகிஸ்தான் எல்லையில் உள்ள இந்திய ராணுவத்தினரின் நிலைகள், ஒன்றிய பாதுகாப்புத்துறை, வௌியுறவுத்துறையின் ரகசிய தகவல்களை பெற்று, அதை பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பிடம் தெரிவித்ததை ஒப்பு கொண்டார்.
இதையடுத்து சதேந்திர சிவாலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய தூதரக அதிகாரி கைது appeared first on Dinakaran.