கன்னியாகுமரியில் வீட்டின் கதவை உடைத்து 30 சவரன் நகை கொள்ளை!!

கன்னியாகுமரி: குமரி முனை அருகே வீட்டின் கதவை உடைத்து 30 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. பெக்கிலியாஸ் என்பவர் வீட்டில் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கன்னியாகுமரியில் வீட்டின் கதவை உடைத்து 30 சவரன் நகை கொள்ளை!! appeared first on Dinakaran.

Related Stories: