இது குறித்து சிரஞ்சீவி திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் டிஎஸ்பி அழகேசன், இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். மேலும் மோப்ப நாய் விக்கி வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.
The post நாதஸ்வர வித்வான் வீட்டின் பூட்டை உடைத்து 6 சவரன், ஒரு கிலோ வெள்ளி கொள்ளை appeared first on Dinakaran.