இதுகுறித்து திருமங்கலம் காவல் நிலையத்தில் சாந்தி புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். அதே நாளில் நொளம்பூர் பகுதியில் உள்ள வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை மற்றும ரூ.50 ஆயிரத்தை மர்ம நபர் கொள்ளையடித்து சென்றதாக நொளம்பூர் காவல் நிலையத்தில் புகார் பதிவானது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி, வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர். இவரின் கூட்டாளியை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் கோவைக்கு விரைந்துள்ளனர்.
The post அடுத்தடுத்து இரு வீடுகளில் 15 சவரன், ரூ.1 லட்சம் திருடியவர் சிக்கினார் appeared first on Dinakaran.