தங்கள் கட்சியின் தலைவர் எம்.ஜி.ஆரா, அரவிந்சாமியா என்று தெரியாத நிலையில் அதிமுக உள்ளது: உதயநிதி ஸ்டாலின்

சென்னை: தங்கள் கட்சியின் தலைவர் எம்.ஜி.ஆரா, அரவிந்சாமியா என்று தெரியாத நிலையில் அதிமுக உள்ளது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் பாக முகவர் கூட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். திருப்பத்தூரில் எம்.ஜிஆர் புகைப்படத்துக்குப் பதிலாக நடிகர் அரவிந்த்சாமி படத்தை அதிமுகவினர் வைத்துள்ளனர்.

The post தங்கள் கட்சியின் தலைவர் எம்.ஜி.ஆரா, அரவிந்சாமியா என்று தெரியாத நிலையில் அதிமுக உள்ளது: உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: