பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகம் திறப்பு

சென்னை : சென்னை எழிலகத்தில் உள்ள பொதுப்பணித்துறை வளாகத்தில், சென்னை மண்டல தலைமை பொறியாளர் அலுவலகத்திற்காக புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடத்தை அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு ஆகியோர் திறந்து வைத்தனர்.ரூ.23.5 லட்சம் கோடியில் சென்னை மண்டல பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.

The post பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகம் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: