அமலாக்கத்துறை கைது செய்ததற்கு எதிராக ஹேமந்த் சோரன் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை

டெல்லி: அமலாக்கத்துறை கைது செய்ததற்கு எதிராக ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நாளை காலை விசாரணைக்கு வருகிறது. நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, சுந்தரேஷ் மற்றும் பேலா திரிவேதி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு விசாரிக்கிறது.

The post அமலாக்கத்துறை கைது செய்ததற்கு எதிராக ஹேமந்த் சோரன் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: