ஆந்திராவில் ரயில் மற்றும் பேருந்துகளில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.7.23 கோடி பறிமுதல்

ஆந்திரா: ஆந்திராவில் ரயில் மற்றும் பேருந்துகளில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.7.23 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. அரசுக்கு வரி செலுத்தாமல் கடத்தல் தங்கத்தை வாங்குவதற்காக பணத்தை கொண்டு சென்றபோது காக்கிநாடா, ராஜமுந்திரி, விஜயவாடா பகுதிகளில் போலீசார் நடத்திய சோதனையில் ரூ.7.23 கோடியுடன் 15 பேர் சிக்கினர்.

The post ஆந்திராவில் ரயில் மற்றும் பேருந்துகளில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.7.23 கோடி பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: