நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

டெல்லி: நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலுக்கு பின் உலக நாடுகளின் வரிசையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நாட்டின் பணவீக்கம் அதிகமாக இருந்த போதும் ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்தோம். மகளிர் இட ஒதுக்கீடு, முத்தலாக் தடை போன்ற பெண்களுக்கான சட்டங்களை பாஜக அரசு நிறைவேற்றி உள்ளது என்று நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

The post நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: