சென்னை – நாகர்கோவில் வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவையை நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவிப்பு..!!

சென்னை: சென்னை – நாகர்கோவில் வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவையை நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் இயங்கும் வந்தே பாரத் ரயில் சேவை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து அதிகாலை 5.15 மணிக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து மதியம் 2.50 Dக்கு வந்தே பாரத் திறப்பு ரயில் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னை – நாகர்கோவில் வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவையை நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: