சண்டிகர் மேயர் தேர்தலுக்கு தடை விதிக்க மறுப்பு

பஞ்சாப் : பாஜக வெற்றி பெற்ற சண்டிகர் மேயர் தேர்தலுக்கு தடை விதிக்க பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகம், காவல்துறை, மேயர் மற்றும் தேர்தல் பொறுப்பாளர் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நேற்று நடைபெற்ற மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றார். 8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட நிலையில் முறைகேடு என ஆம் ஆத்மி, காங்கிரஸ் குற்றம் சாடினார்.

The post சண்டிகர் மேயர் தேர்தலுக்கு தடை விதிக்க மறுப்பு appeared first on Dinakaran.

Related Stories: