இந்த நிலையில், மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபாய் எஸ் ஓஹா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வரும் நிலையில், இன்று இந்த வழக்கில் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
The post செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு? appeared first on Dinakaran.