பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி முன்ஜாமின் கோரி ஐகோர்ட்டில் மனு..!!

சென்னை: பெண் நிர்வாகியின் சகோதரியை தாக்கிய வழக்கில் பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி முன்ஜாமின் கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். தலைமறைவாக உள்ள பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். ஆந்திரா அருகே தங்கியுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து தனிப்படை போலீசார் தேடி வரும் நிலையில் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

The post பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி முன்ஜாமின் கோரி ஐகோர்ட்டில் மனு..!! appeared first on Dinakaran.

Related Stories: