குற்றம் கும்மிடிப்பூண்டி அருகே பாதிரிவேடு பகுதியில் கூலித் தொழிலாளி அடித்துக் கொலை! Jan 29, 2024 பாதிரிவேடு Kummidipoondi பாலசுப்பிரமணியம் பாதிரிவேடு திருவள்ளுர்: கும்மிடிப்பூண்டி அருகே பாதிரிவேடு பகுதியில் கூலித் தொழிலாளி பாலசுப்பிரமணியம் (43) அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். பாலசுப்பிரமணியம் காணாமல் போன நிலையில் குளக்கரையில் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். The post கும்மிடிப்பூண்டி அருகே பாதிரிவேடு பகுதியில் கூலித் தொழிலாளி அடித்துக் கொலை! appeared first on Dinakaran.
சென்னையில் மகள் மூலம் வீட்டிற்கு வரவழைத்து பணத்தாசையை தூண்டி பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் தள்ளிய பிரபல பெண் புரோக்கர் குடும்பத்துடன் கைது
நிறைய பெண்களுடன் சாட்டிங் செய்ததால் விபரீதம் டேட்டிங் செயலி மூலம் பல ஆண்களை காம வலையில் வீழ்த்தி பண மோசடி: 5 பேர் கைது
பிரதமர் ஆபீஸ் ஐஏஎஸ் அதிகாரி என கூறி பள்ளி அதிபரிடம் ரூ.27.93 லட்சம் சுருட்டல்: சென்னை ஐடி ஊழியர் கைது
திருவாரூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை; அதிமுக மாஜி அமைச்சரின் உதவியாளர் கைது: மாவட்டம் முழுவதும் விற்பனை செய்து வந்தது அம்பலம்
பிளஸ்-1 தேர்வு எழுதியபோது தேர்வறையில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளி ஆசிரியர்: போக்சோ சட்டத்தில் வழக்கு