இந்தியா தெலங்கானாவில் கார் மீது லாரி மோதிய விபத்தில் 5 பேர் பலி Jan 29, 2024 தெலங்கானா நல்கோண்டா நல்கோண்டா, தெலுங்கானா விஜயவாடா தெலுங்கானா நல்கொண்டா: தெலங்கானா மாநிலம் நல்கொண்டா அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். விஜயவாடாவில் உள்ள கோயிலுக்குச் சென்று திரும்பிய போது கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. The post தெலங்கானாவில் கார் மீது லாரி மோதிய விபத்தில் 5 பேர் பலி appeared first on Dinakaran.
ரேபரேலி வாக்குச்சாவடிகளில் ராகுல்காந்தி ஆய்வு: வாக்குச்சாவடிகளுக்கு சென்ற ராகுலுக்கு உற்சாக வரவேற்பு அளித்து, ஆர்வமாக புகைப்படம் எடுத்த வாக்காளர்கள்
பெங்களூருவில் உள்ள பண்ணை வீட்டில் சட்டவிரோதமாக நடந்த ரேவ் பார்ட்டி: ரூ.50 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்
ஐடி, மாநில லஞ்ச ஒழிப்பு துறை போதும் சிபிஐ, அமலாக்கத்துறை ஆபீஸ்களை மூட வேண்டும்: அகிலேஷ் யாதவ் காட்டம்