அது குறித்து யோசித்து எங்களுக்கு நாங்களே அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. முதல் இன்னிங்சை விட தற்போது 2வது இன்னிங்சில் ஆடுகளம் கொஞ்சம் மாறி இருக்கிறது. பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கிறது. கடைசி 2 நாட்கள் ஆடுகளம் மேலும் தொய்வடையும் என எதிர்பார்க்கிறேன். இந்திய ஆடுகளங்களில் பொதுவாக கடைசி 2 நாட்களில் பந்து நன்றாக திரும்பும். ஆனால் சவால் தரும் அளவுக்கு ஐதராபாத் ஆடுகளம் செயல்படாது என நினைக்கிறேன் என்றார்.
The post ஐதராபாத் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக மாறி உள்ளது: பவுலிங் பயிற்சியாளர் பேட்டி appeared first on Dinakaran.