இந்நாளில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், செயலாளர்கள், செயற்குழு – பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட கழக, பகுதிக்கழக, வட்டக்கழக நிர்வாகிகள், மாநகராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் அணி, மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி, ஆதிதிராவிடர் நல உரிமைப்பிரிவு, மீனவர் அணி, கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை உள்ளிட்ட அனைத்து அணியினரும் அஞ்சலி செலுத்த திரண்டு வாரீர் என சென்னை மேற்கு, சென்னை தென்மேற்கு, சென்னை கிழக்கு, சென்னை தெற்கு, வடக்கு, வடகிழக்கு ஆகிய மாவட்டக் கழகங்களின் சார்பில் கேட்டு கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post அண்ணாவின் 55வது நினைவு நாள்: பிப்ரவரி 3ம் தேதி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் அமைதிப்பேரணி! appeared first on Dinakaran.