தமிழ்நாட்டில் 11 எஸ்.பி.க்கள் இடமாற்றம்: திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஸ்ரீனிவாச பெருமாள் நியமனம்..!!

சென்னை: தமிழ்நாட்டில் 11 எஸ்.பி.க்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஸ்ரீனிவாச பெருமாள் நியமிக்கப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகேர்லா கல்யாண் சென்னை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை கொளத்தூர் துணை ஆணையர் சக்திவேல் எஸ்.பி.சி.ஐ.டி. பாதுகாப்பு பிரிவு எஸ்.பி.ஆக மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

The post தமிழ்நாட்டில் 11 எஸ்.பி.க்கள் இடமாற்றம்: திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஸ்ரீனிவாச பெருமாள் நியமனம்..!! appeared first on Dinakaran.

Related Stories: