பரிந்துரைகளின் அடிப்படையில்,நெக்ஸ்ட் தேர்வை அமல்படுத்தி,தேர்வு நடத்துவதற்கான வழிமுறைகள் குறித்து சம்மந்தப்பட்டவர்களின் கருத்துகளை வரவேற்பதாக தேசிய மருத்துவ ஆணையம் நேற்று தெரிவித்துள்ளது. அடுத்த மாதம் 7ம் தேதிக்குள் கருத்தை சமர்ப்பிக்க வேண்டும் என ஆணையம் கேட்டு கொண்டுள்ளது.
The post நெக்ஸ்ட் தேர்வை செயல்படுத்த கருத்து கேட்கும் தேசிய மருத்துவ ஆணையம் appeared first on Dinakaran.