சென்னையில் கீழ்பாக்கத்தில் அல்ஃபா கேர் மருத்துவமனையை திறந்து வைத்தார் மாநகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன்

சென்னை: சென்னை கீழ்பாக்கத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அல்ஃபா கேர் மருத்துவமனையை சென்னை மாநகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். தொடக்கவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 2024 ஜனவரி 26 மற்றும் 27 ஆகிய இரு நாட்களுக்கு ரூ.299 என்ற சிறப்பு கட்டணத்தில் குறிப்பிட்ட சில உடல்நல பரிசோதனை மற்றும் நோயறிதல் சேவைகள் செயல்படுத்தப்படுகிறது.

The post சென்னையில் கீழ்பாக்கத்தில் அல்ஃபா கேர் மருத்துவமனையை திறந்து வைத்தார் மாநகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன் appeared first on Dinakaran.

Related Stories: