வடலூர் தைப்பூச ஜோதி தரிசன விழா இன்று காலை6 மணிக்கு சத்திய ஞான சபையில் ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம்

வடலூர் தைப்பூச ஜோதி தரிசன விழா இன்று காலை6 மணிக்கு சத்திய ஞான சபையில் ஏழு திரைகள் நீக்கி காண்பிக்கப்பட்டது. கடலூர் மாவட்டம் வடலூரில் வாடிய பயிர்கள் எல்லாம் கண்டபோது வாடினேன் என கூறிய வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில்153 ஆம் ஆண்டு தைப்பூச ஜோதி தரிசன விழா காண்பிக்கப்பட்டது

The post வடலூர் தைப்பூச ஜோதி தரிசன விழா இன்று காலை6 மணிக்கு சத்திய ஞான சபையில் ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: