திண்டுக்கல் அருகே உலகம்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 5 பேர் காயம்..!

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே உலகம்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியில் 4 சுற்றுகள் முடிவில் காளைகள் முட்டியதில் 5 பேர் காயமடைந்துள்ளனர். திண்டுக்கல் அருகே உலகம்பட்டியில் புனித பெரிய அந்தோணியார் கோவில் திருவிழாவை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியில் 750 காளைகளும் 430 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.

The post திண்டுக்கல் அருகே உலகம்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 5 பேர் காயம்..! appeared first on Dinakaran.

Related Stories: