திருவையாறு அரசு மருத்துவமனையில் மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு

தஞ்சாவூர், ஜன. 21: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அரசு மருத்துவமனையில் மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், வசதிகள் குறித்து அவர் கேட்டறிந்தார். மேலும் மருந்து மாத்திரைகள் இருப்பு நிலவரம் குறித்தும் அவர் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

The post திருவையாறு அரசு மருத்துவமனையில் மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: