அயோத்திக்கு நாளை செல்லவில்லை நட்டா

புதுடெல்லி: அயோத்தி கோயில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. பிரதமர் மோடி உள்பட முக்கிய தலைவர்கள் அங்கு குவிகிறார்கள். ஆனால் பா.ஜ தேசிய தலைவர் ஜேபி நட்டா நாளை அயோத்தி செல்லவில்லை என்று அறிவித்து உள்ளார். ஜன.22ம் தேதிக்கு பிறகு குடும்பத்துடன் அங்கு செல்ல உள்ளதாக அவர் தெரிவித்து உள்ளார்.

The post அயோத்திக்கு நாளை செல்லவில்லை நட்டா appeared first on Dinakaran.

Related Stories: