அரசு பங்களாவை காலி செய்தார் மஹூவா

புதுடெல்லி: திரிணாமுல் காங்கிரஸ் எம்பியான மஹூவா மொய்த்ரா அதானி குறித்து கேள்வி எழுப்புவதற்காக லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த டிசம்பர் மாதம் அவர் எம்பி பதவியில் இருந்து நீக்கப்பட்டார். எம்பி பதவியில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து அவருக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாவை காலி செய்ய அவர் அறிவுறுத்தப்பட்டு இருந்தார். இந்நிலையில் அரசு பங்களாவை அவர் காலி செய்து ள்ளார்.

The post அரசு பங்களாவை காலி செய்தார் மஹூவா appeared first on Dinakaran.

Related Stories: