திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் ஜன.20ல் பொது தரிசனத்துக்கு அனுமதி இல்லை

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் ஜன.20ல் பொது தரிசனத்துக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி வருகையையொட்டி பாதுகாப்பு நலன் கருதி நாளை மாலை 6 மணி முதல் ஜன.20ம் தேதி பிற்பகல் 2.30 மணிவரை திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பக்தர்கள் பொது தரிசனம் செய்ய அனுமதி இல்லை என ஆட்சியர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

The post திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் ஜன.20ல் பொது தரிசனத்துக்கு அனுமதி இல்லை appeared first on Dinakaran.

Related Stories: