சிவகங்கை மாவட்டம் சிறாவயல் மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி 13 வயது சிறுவன் உயிரிழப்பு..!!

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சிறாவயல் மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி 13 வயது சிறுவன் உயிரிழந்தார். வலையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் பாஸ்கர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மஞ்சுவிரட்டுக்கு வெளியே அவிழ்த்து விடப்பட்ட மாடு முட்டியதில் சிறுவன் பாஸ்கர் (13) உயிரிழந்தார்.

The post சிவகங்கை மாவட்டம் சிறாவயல் மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி 13 வயது சிறுவன் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: