மதுரை: ஜல்லிக்கட்டில் காயமடைவோருக்கு சிகிச்சை அளிக்க ஆம்புலன்ஸ், மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் உள்ளது. உயிரிழப்புகள் இல்லாமல் ஜல்லிக்கட்டை நடத்த அதிநவீன வசதிகளை கொண்ட மருத்துவக் குழு அமைக்கப்பட்டது. 25 மருத்துவர்கள், 102 மருத்துவப் பணியாளர்கள் தலைமையில் சிறப்பு மருத்துவக் குழு தயார் நிலையில் உள்ளன.