சேலம் பெரியார் பல்கலைக்கழக ஊழியர்கள் 2 பேரிடம் காவல்துறை விசாரணை

சேலம் : உதவித் தொகை வழங்கும் திட்டம் தொடர்பாக சேலம் பெரியார் பல்கலைக்கழக ஊழியர்கள் 2 பேரிடம் காவல்துறை விசாரணை நடைபெறுகிறது. எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் ஒன்றிய 5 அரசின் திட்டத்தின் செயல்பாடு குறித்து விசாரணை நடைபெறுகிறது. ஊழியர்கள் பரமேஸ்வரி, வனிதா ஆகியோரிடம் உதவித் தொகை திட்டத்தின் செயல்பாடு குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

The post சேலம் பெரியார் பல்கலைக்கழக ஊழியர்கள் 2 பேரிடம் காவல்துறை விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: