தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல்; பயணிகள் பாதிப்பு..!!

சென்னை: தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தால் ஆட்டோ, தனியார் வாகனங்களை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பயணிகளை ஏற்றுவதற்காக பேருந்து நிலையத்தில் ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

The post தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல்; பயணிகள் பாதிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: