ஜல்லிக்கட்டு போட்டியின்போது காளையின் கொம்பில் ரப்பர் குப்பி பொருத்த மதுரை ஆட்சியர் அறிவுறுத்தல்

மதுரை: ஜல்லிக்கட்டு போட்டியின்போது காளையின் கொம்பில் ரப்பர் குப்பி பொருத்த மதுரை ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பான அனைத்துத்துறை அதிகாரிகள் கூட்டத்தில் ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். காளைகளை விலங்குகள் நல வாரிய உறுப்பினர்கள் நேரில்
ஆய்வு மேற்கொள்வர் என மதுரை ஆட்சியர் சங்கீதா தகவல் தெரிவித்துள்ளார்.

The post ஜல்லிக்கட்டு போட்டியின்போது காளையின் கொம்பில் ரப்பர் குப்பி பொருத்த மதுரை ஆட்சியர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: