ஜன.16ல் நடக்கும் மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு விழாவிற்காக முகூர்த்தக்கால் நடப்பட்டது


மதுரை: ஜன.16ல் நடக்கும் மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு விழாவிற்காக முகூர்த்தக்கால் நடப்பட்டது. பாலமேடு ஜல்லிக்கட்டுக்காக மஞ்சமலை வாடிவாசல் சுத்தப்படுத்தப்பட்டு வர்ணம் பூசப்பட்டது.

The post ஜன.16ல் நடக்கும் மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு விழாவிற்காக முகூர்த்தக்கால் நடப்பட்டது appeared first on Dinakaran.

Related Stories: