இலங்கை மற்றும் தமிழகத்தை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் ஜல்லிக்கட்டில் பங்கேற்று காளைகளை அடக்கினர். வீரர்களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. இலங்கையில் முதல்முறையாக ஜல்லிக்கட்டு நடைபெற்றதால் ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர். சிறந்த மாடுகளுக்கும், சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும் தலா ₹1 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
The post இலங்கை திரிகோணமலையில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு: தமிழகத்தை சேர்ந்தவர்களும் பங்கேற்பு appeared first on Dinakaran.