தமிழகம் கொளப்பள்ளியில் அச்சுறுத்தி வந்த சிறுத்தையை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க உத்தரவு! Jan 05, 2024 கொலம்பள்ளி முதுமலை, சத்தியமங்கலம் கோலபள்ளி நீலகிரி: கொளப்பள்ளியில் அச்சுறுத்தி வந்த சிறுத்தையை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சிறுத்தையை பிடிக்க முதுமலை, சத்தியமங்கலத்தில் இருந்து 2 வன கால்நடை மருத்துவர்கள் கொளப்பள்ளி வருகை தந்துள்ளார். The post கொளப்பள்ளியில் அச்சுறுத்தி வந்த சிறுத்தையை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க உத்தரவு! appeared first on Dinakaran.
போடி ரயில் நிலைய சுரங்கப்பாதையை பயன்பாட்டுக்கு திறக்க கோரிக்கை: மழை நீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை வேண்டும்
கல்பாக்கம், மதுராந்தகத்தில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 9 பேர் உயிரிழப்பு… குடும்பத்திற்காக வெளிநாடு சென்றவர் குடும்பத்தையே இழந்த சோகம்
நீலகிரியில் நிலச்சரிவுகளை தடுக்க சாயில் நெய்லிங், ஹைட்ரோ சீடிங் முறையில் மலைச்சரிவில் புல் வளர்க்கும் தொழில் நுட்பம்