சிறப்பு தபால் தலையை பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட, இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான் பெற்றுக் கொண்டார். இதையடுத்து பேசிய ஜே.பி.நட்டா கூறியதில், ‘‘இலங்கை தமிழர்கள் சந்தித்த துயரங்கள் என்பது அதிகப்படியான வலிகள் நிறைந்தது.இதையடுத்து நடத்தப்பட்ட பெரும் புரட்சியின் மூலம் தற்போது இலங்கை தமிழர்களின் நிலைமை மாறியுள்ளது. அவர்களின் இந்த தியாகங்களை நாம் நினைவு கூற வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதற்காக தான் இந்த தபால் தலை தற்போது வெளியிடப்பட்டுள்ளது’’ என்றார்.
The post இலங்கை தமிழர்கள் நினைவாக சிறப்பு தபால் தலை வெளியீடு appeared first on Dinakaran.