இதை எதிர்த்து பாட்னா உயர்நீதிமன்றத்தில் அவர் முறையீடு செய்தார். இதை விசாரித்த நீதிபதி சந்தீப்குமார், சித்துவின் பேச்சு, வகுப்புவாத பதற்றத்தையும், வன்முறையையும் சித்தரிக்கவில்லை. முஸ்லிம் வாக்குகளை ஏஐஎம்ஐஎம் தலைவர் ஒவைசி பிரிப்பது குறித்து எச்சரிக்கை விடுத்து பேசினார். மத அடிப்படையில் வாக்கு கேட்டார் என்பதை ஏற்க முடியாது என்று கூறி அவர் மீதான தேர்தல் விதிமீறல் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
The post சித்துவுக்கு எதிரான தேர்தல் வழக்கு; பாட்னா உயர் நீதிமன்றம் ரத்து appeared first on Dinakaran.