இதுகுறித்து மக்களவையில் நேற்று ஒன்றிய பணியாளர்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில், “தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, மேற்குவங்கம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், மேகாலயா, மிசோரம், பஞ்சாப், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் தங்கள் மாநிலங்களின் குற்ற வழக்குகளை விசாரிக்க மத்திய புலனாய்வு அமைப்புக்கு வழங்கிய பொதுஒப்புதலை திரும்ப பெற்றுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
The post வழக்குகளை விசாரிக்க சிபிஐக்கான பொது ஒப்புதலை 10 மாநிலங்கள் திரும்ப பெற்றன: ஒன்றிய அரசு தகவல் appeared first on Dinakaran.