வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் மருத்துவ முகாம்; ஸ்ரீவைகுண்டத்தில் மீட்கப்படுபவர்களுக்கு மருத்துவ உதவி..!!

தூத்துக்குடி: வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டத்தில் மீட்கப்படுபவர்களுக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டு வருகிறது. முதலுதவி சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் தயார் நிலையில் உள்ளனர். உணவு, மருந்து பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

The post வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் மருத்துவ முகாம்; ஸ்ரீவைகுண்டத்தில் மீட்கப்படுபவர்களுக்கு மருத்துவ உதவி..!! appeared first on Dinakaran.

Related Stories: